Skip to main content

சென்னையில் இருந்து வெளியூருக்குக் செல்லும் பேருந்து போக்குவரத்து முடக்கம்

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
o

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் நெல்லை - சென்னை இடையே பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயங்காது என  உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.  

கோயம்பேட்டில் இருந்தும் வெளியூர் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்