திருச்சி பாராளுமன்றத் தொகுதி யில், 1951-52 வரை மருத்துவர் மதுரம் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். 1957ல் காங்கிரஸ் சார்பில் அப்துல் சலாம் வென்றார். அதன்பின் 1962 முதல் 1977 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வசமிருந்த இந்த தொகுதியில், ஆனந்த நம்பியார், கல்யாண சுந்தரம் ஆகியோர் தலா இரண்டு...
Read Full Article / மேலும் படிக்க,