Skip to main content

ஸ்டாலின் கிளறிய குவாரி விவகாரம்! சந்திக்கு வந்த இந்நாள்-முன்னாள் மந்திரிகள்!

Published on 25/11/2020 | Edited on 28/11/2020
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் நவ.-03-ஆம் தேதி கல்குவாரியில் நடந்த விபத்தில் ரங்கராவ், ஆறுமுகம் என்ற இருவர் படுகாயமைடந்தனர். இதில் சிகிச்சை பலனிக்காமல் ஆறுமுகம் மரண மடைந்தார். வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணியின் மகன் பிரபு பெயரில் உள்ள குவாரி என்பதால் போலீசின் ஆக்ஷனும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்