Skip to main content

இருளர்களுக்கு அரசு தந்த ஒழுகும் வீடுகள்! - காண்ட்ராக்ட் கூட்டுக் கொள்ளை!

Published on 25/11/2020 | Edited on 28/11/2020
பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் உயிர் பயத்தில் பரிதவிக்கிறார்கள். இந்த சின்னஞ் சிறு கிராமம் திருவண்ணாமலை மாவட்ட தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது. இங்கு வாழும் இருளர் மக்கள் வறுமையோடு போராடி வருவதோடு, குடியிருப்புகள் கூட இல்லாமல் தவித்து வந்தனர். மாவட்ட ஆட்சிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்