Skip to main content

சிக்னல்! போதை போலீஸின் சோகக் கதை!

Published on 19/11/2019 | Edited on 20/11/2019
போதை போலீஸின் சோகக் கதை! இந்த மாலைநேரச் சாரல்மழையும், மெல்ல வீசும் குளிர்காற்றும் ஏன்தான் நம்மை இப்படி மயக்குகிறதோ' என யோசித்தபடியே... தனது டூவீலரை டாஸ்மாக் முன்பு ஓரங்கட்டினார் திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் போலீஸ் மயில்சாமி. அடுத்த கணமே டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த மயில், ஒரு குவார்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்