Skip to main content

வழக்குகள் முடிந்தும் தண்டனையா?

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் 108 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடை யவர்கள், போலி கடவுச்சீட்டு, விசா காலம் முடிந் தும் இங்கு தங்கியவர்கள். அவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அதிரடி ரெய்டு! அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க. சிக்னல்! அதிகாரிகள் ராஜ்ஜியம்! முதல்வரிடம் விவரித்த சீனியர் அமைச்சர்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
"ஹலோ தலைவரே, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடித் தரப்புக்கு சாதகமான உத்தரவு வந்தாலும், அதே டெல்லியிருந்து ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கிடைச்சிருக்கு.''” "ரெய்டைச் சொல்றியா?''” "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டத் தடையில்லைன்னு உச்சநீதிமன்றத் தீர்ப்பு 6-ஆம் தேதி கிடைக்க, அந்த சந்தோசத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யாரு யோக்கியரு? அரசியல் மோதலில் அம்பலமாகும் அந்தரங்கம்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
வில்லங்கமான, விவகாரமான சங்கதியைப் பொதுவெளியில் பகிரும்போது, ஊர்ப் பெயரையோ, சம்பந்தப்பட்டவர் பெயரையோ, அவருடைய அடையாளத்தையோ பளிச்சென்று வெளிப்படுத்தமுடியாது. தமிழகத்தின் உச்சப் பதவியில் அமர்ந்தவர் என்பதால், அவரை ‘பெரியவர்’ எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும். அதேநேரத்தில், ஒரு ‘க்ளூ’ தந்த... Read Full Article / மேலும் படிக்க,