Skip to main content

பரிதவித்த பத்திரிகையாளர் குடும்பம்! ஆதரவுக் கரம்கொடுத்த அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023
உழைக்கும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஓய்வூதியத் தொகையை 10,000லி-ருந்து பன்னிரண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்