Skip to main content

கலைஞர் நூற்றாண்டு! எல்லோரும் கொண்டாடுவோம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.’ -என்ற வள்ளுவரின் இலக்கணப்படி, அறநெறி தவறாமலும், குற்றங்கள் பெருகாமலும், மான உணர்வு எனும் சுயமரியாதையோடும், துணிவோடும் இந்த தமிழ்நாட்டை ஐந்துமுறை அரசாண்ட மாண்புக்குரியவர், நம் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது நூற்றாண்டு இந்த மாதம் தொடங்குக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்