Skip to main content

ஆபாச மெயில்! வேதனையில் பெண் ஊழியர்கள்! -குற்றவாளிக்கு துணைபோகும் அதிகாரி!

Published on 21/06/2025 | Edited on 21/06/2025
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டில் மின்வாரிய செயற் பொறியாளர் அலு வலகம் செயல் பட்டுவருகிறது. இந்த அலுவல கத்தில் ஐம்பதுக் கும் மேற்பட்ட ஆண், பெண் பணியா ளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் இந்த அலு வலகக் கட்டடம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் பழமையாக இடியும் தறுவாயில் இருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்