"ஏழைகளின் ஊட்டி' எனச் சொல்லித்தான் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளை ஏலகிரிக்கு அழைக்கிறது. கோடைக்காலம் துவங்கிவிட்டது. தற்போது ஆசையோடு வரும் மக்கள் இங்கு வந்த பின்தான் இது ஏழைகளின் ஊட்டியல்ல, பணக்காரர்களுக்கான சொர்க்கபுரி என புரிந்து நொந்துபோகிறார்கள்.
...
Read Full Article / மேலும் படிக்க,