5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. "கூட்டணி விசயத்தில் தெளிவான முடிவை எடுங்கள் என்கிற கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் வருகிற 26ஆம் தேதி அ.தி.மு.க. முக்கியமான பொதுக்குழுவைக் கூட்டுகிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்....
Read Full Article / மேலும் படிக்க,