Skip to main content

தீண்டாமை குவியும் புகார்கள்! புதுக்கோட்டை பரபரப்பு!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதி, முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் உடனடி வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடி பெயரில் அண்ணாமலை மோசடி திட்டம்!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
அண்ணாமலை, நரேந்திர மோடியை வைத்து ஒரு புதிய வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார். அந்த வியாபாரத்தின் மூலம் இதுவரை அண்ணாமலையின் சிஷ்யர் அமர்பிரசாத் ரெட்டி நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளார். அந்த வியாபாரத்தின் மூளையாகச் செயல்படுபவர் அண்ணாமலையின் குருவான பி.எல்.சந்தோஷ் என பரபரப்பாகக் குற்றம்சாட்டுகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கமலாலய லீலைகள்! காயத்ரி அதிரடி!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலையால் அவமானப் படுத்தப்பட்டதாக பொங்கிய காயத்ரி ரகுராம், தொடர்ச்சி யாக அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தார். அதன்காரணமாக 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், தற்போது பா.ஜ.க.விலிருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அவரது முடிவ... Read Full Article / மேலும் படிக்க,