காவிரிக் கரையின் ஈரக்காற்று, தாயைக் கண்டதும் ஓடிவரும் மழலையின் உற்சாகத்தோடு வந்து நம்மேல் செல்லமாய் மோதும். பிறகு, நேச நண்பனாய் நம்மை ஆரத்தழுவி, கன்னத்தில் முத்தமொன்றை இட்டுச் செல்லும். காவிரிக்கரையோரத்து கவிஞர்கள் பிரசவிக்கும் கவிதைகள்கூட அப்படித்தான். காவிரி பாய்ந்த தஞ்சையில் 1950-ஆம்...
Read Full Article / மேலும் படிக்க