Skip to main content

திருமணத் தடைக்குத் தீர்வு கூறிய அகத்தியர்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் மனைவியுடன் ஜீவ நாடியில் பலன் கேட்க வந்தார். கணவன்- மனைவி இருவரும் செல்வச் செழிப்புள்ள தோற்றத் துடன் இருந்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. ஒருவித கவலை தெரிந்தது. என்ன? காரணமாக, பலன் கேட்க வந்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள பிரசன்ன ஓலைய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்