Skip to main content

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்... கைது..!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

 

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தமிழகத்தில் பார்களை உடனே திறக்க வலியுறுத்தி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பின் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்