Skip to main content

'சாத்பூஜை' - சென்னைக் கடற்கரையில் கூடிய வட மாநிலத்தவர்கள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

சென்னையில் வாழும் வட மாநிலத்தவர்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான 'சாத்பூஜை' என்ற நிகழ்வுக்காக, கலங்கரை விளக்கம் அருகே, கடற்கரையில் குழுமி பூஜையில் ஈடுபட்டனர். இதற்காகக் கரும்பு, பூசணி மற்றும் அன்னாசிப் பழம் போன்ற பழங்களுடன் வந்த வடமாநிலத்தவர்கள் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்