Skip to main content

துரிஞ்சாபுரம் சேர்மன் தேர்தல் ஒத்திவைப்பு

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல், ஜனவரி 30-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

 

Postponement of Thurinpuram chairman election


தேர்தலை முன்னிட்டு 20 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். தேர்தல் நடத்த கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.  
 

சார்ந்த செய்திகள்