Skip to main content

பொள்ளாச்சி விவகாரம் - பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு

Published on 14/03/2019 | Edited on 14/03/2019


 
பொள்ளாச்சி விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதி  கண்காணிப்பில்  விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் பிரசன்னா, பிரிசில்லா, கனிமொழி  ஆகியோர் முறையிட்டனர்.  இந்த விவகாரத்தில்   ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு  தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால் பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.

 

c

 

சார்ந்த செய்திகள்