Skip to main content

லாரி மீது கார் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
accident


 

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 8 பேரும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்