Skip to main content

குட்கா வழக்கு-அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்!!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
KUTKA CASE- MINISTER VIJAYBASKAR  PRESENT  IN LIVE

 

நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி அவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துள்ளன.

 

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா  ஆஜராகும்படி  சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.    

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகி, அவரிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அவரிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்