Published on 30/11/2018 | Edited on 30/11/2018

ரயில்வே மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சிலைகடத்தல் பிரிவில் பதவியேற்றபின்பு அவர் மீட்டுவந்த சிலைகள் ஆயிரக்கணக்கானவை, அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கானவை... வெற்றிகரமாக சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இன்றுடன் பிரியாவிடையளிக்கிறார்.