Skip to main content

சைக்கிள் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர்! (படங்கள்)

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டில்லிபாபு தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பெரம்பூர் மூன்று சிலையிலிருந்து தொடங்கி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு வழியாக, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சைக்கிள் பேரணியை முடித்தனர். அதன் பின்பு, ஆடி காரை மாட்டை வைத்து இழுத்து மகாகவி பாரதியார் நகர்வரை சென்று பேரணியை முடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்