Skip to main content

ஆயுதப்படை காவலர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

 

chengalpattu Armed guard police by mysterious persons!

 

செங்கல்பட்டைச் சேர்ந்த இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிவருகிறார். இவர் இன்று காலை பணிக்குச் செல்ல அவரது வாகனத்தில் புழலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பழைய சீவரம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.         

 

 

 

 

சார்ந்த செய்திகள்