Skip to main content

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை! -ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020


 

arumugasami committee tamilnadu government

 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாதங்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 8-ஆவது முறையாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்