Skip to main content

திருச்சியில் 48 பேர் விடுவிப்பு !!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
Release

 

 

திருச்சியில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் 48 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நீதிபதி விடுவித்தனர்.

சார்ந்த செய்திகள்