Skip to main content

மூன்று காலாண்டுகளுக்கு பின் லாபம் கண்ட எஸ்.பி.ஐ வங்கி

Published on 07/11/2018 | Edited on 07/11/2018

 

ss

 

இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியின் ஜூலை  - செப்டம்பர் காலாண்டின் லாபம் ரூ 945 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஸ்.பி.ஐ வங்கி லாபம் இல்லாமல்தான் இயங்கிவந்தது. இதே கடந்த ஆண்டு   ஜூலை - செப்டம்பர் காலாண்டின் லாபம் ரூ 1,749 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது அடைந்துள்ள லாபம் என்பது 40.26% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்