Skip to main content

ஏழைப் பெண்களைக் குறிவைக்கும் சைக்கோ கொலைகாரன்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகிலுள்ள கலித்திறம்பட்டு கந்தப்பன் சாவடி கிராமத்தைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவரின் மனைவி சரோஜா, மகள் பூங்காவனம் இருவரும் விவசாயக் கூலியாக வேலை பார்த்தபடி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்துவருகிறார் கள். கடந்த ஏழாம் தேதி காலையில் நீண்ட நேரமாகியும் இருவர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க. Vs தி.மு.க. ஐ.டி. விங் மீது அதிரடிப் புகார்கள்! -முதல்வர் தனிப்பிரிவு விசாரிக்குமா?

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
அ.தி.மு.க.வில் ஐ.டி. விங் துவக்கப்பட்ட போது அதன் செயலாளராக அஸ்பயர் சாமிநாதனை நியமித்தார் ஜெயலலிதா. பின்னர் ஜெ.வாலேயே நீக்கப்பட்டு, ஜெ. மறைவுக்குப் பிறகு, மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டவர். சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை அ.தி.மு.க. இழந்த நிலையில், அதிலிருந்து விலகியவர், தற்போது தி.மு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கலைமாமணிக்கு நேர்ந்த அவமானம்!-ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேறிய வன்மம்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து நிகழ்வில் தினமும் ரெங்கநாதர் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் திரள்கிறார்கள். பக்தர்களில் ஒருவராக கடந்த 9ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார் பரதநாட்டிய கலைஞரான கலைமாமணி ஜாகிர் உசேன். அவரைப் பிடித்து வெளியே ... Read Full Article / மேலும் படிக்க,