Published on 16/07/2022 (15:52) | Edited on 16/07/2022 (17:37)
சில எழுத்துகளின் உயிரோட்டம் நம்முள் உறைந்திருக்கும் உயிரையும் தொடுகிற அனுபவத்தைத் தருகிறது கவிஞர் வெண்ணிலாவின் சாலாம்புரி புதினம்.
நூலைப் புரட்டியவரின் மனம் வேறொன்றாய் மாறித்தான் போகிறது. இதுதான் என்று இந்நாள் வரை ஏற்றிருந்த கற்பிதங்களின் மேல் நின்று அவற்றைக் கேள்விக்குள்ளாக்கு கிறது.
இ...
Read Full Article / மேலும் படிக்க