Skip to main content

குல்முஹம்மது -டி.பத்மநாபன் தமிழில் : சுரா

அதிகபட்சம் பன்னிரண்டு வயது மட்டுமே மதிக்கக்கூடிய ஒரு சிறுவனாக அவன் இருந்தான். ஆனால் அந்த வளர்ச்சி அவனுடைய சரீரத்திற்கு இல்லை. அங்கிருந்த மொழியும் அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு மொத்தத்தில் தெரிந்திருந்தது பழைய தில்லியின் தெருக்களில் அவன் கேட்டு வளர்ந்த உருது மட்டும்தான். அதனால் "யத்தீ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்