சிறப்புக் கட்டுரை : அறிவுக்கு போதை ஏற்றும் அற்புதக் கவிஞன்! -முனைவர் ஆதிரா முல்லை
Published on 16/07/2022 (16:03) | Edited on 16/07/2022 (17:37) Comments
வானம் எனக்கொரு போதிமரம்!
நாளும் எனக்கது சேதிதரும்!
திருநாள் நிகழும் தேதிவரும்!
ஒரு நாள் உலகம் நீதிபெறும்!
-என தன் தொடக்க நாளிலேயே தன்னைப் புதுமை வரிகளால் தமிழ்த் திரையுலகிற்கு அடையாளம் காட்டியவர் அவர். மாணவப் பருவத்திலேயே தன்னை ஒரு மகாகவி என்று செம்மாந்த மரபு வரிகளால் உணர்த்தி வியப்பூட்...
Read Full Article / மேலும் படிக்க