Skip to main content

பூச்செண்டு எஸ்.கெ.பொற்றெக்காட் தமிழில் : சுரா

தெளிவான சாயங்கால வேளை. நான் ஆடைகள் அணிந்து தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறினேன். ரோமின் தெருக்கள் அசாதாரணமான மக்கள் கூட்டத்துடன் இருப்பதைப்போல தோன்றியது. அருமையாக ஆடைகள் அணிந்திருந்த பெண்களும் ஆண்களும், உற்சாகத்துடன் காணப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் நடைபாதைகளின் வழியாக நெருக்கியடி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்