Skip to main content

கட்டிய தாலியின் கதை - தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில்: சுரா

கணவன் மரணமடையும்போது மனைவி கேட்பாள்: "என்னை விட்டுட்டுப் போறீங்களா?' என்று. குழந்தை இறக்கும்போது தாயும் அதேமாதிரிதான். மனைவி இறக்கும்போது கணவனும் அதே கேள்வியைக் கேட்கும் நிலை வரும். அதுமட்டுமல்ல; யார் இறக்கும்போதும் அந்த நபரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் கேட்கக்கூடிய கேள்விதான் அத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்