Skip to main content

ஆண்-பெண், உறவை ஆபாசமாக்கியது சனாதனம்! -திருமாவின் பெண்ணுரிமைக் குரல்

ஆய்வறிஞர் நா.நளினிதேவி பெண்ணுரிமையை மையப்படுத்தி எழுதிய "அக விடுதலையே பெண் விடுதலை' என்னும் நூல் கருத்துலகில் ஆச்சரியத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திவருகிறது. இந்த நூலின் வெளியீட்டுவிழா பெண் பிரபலங்கள் புடை சூழ அண்மையில் சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. வரவேற்புரையாற்ற வந்த துர்கா நா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்