Skip to main content

ராதா -எம். முகுந்தன் தமிழிழ்: சுரா

நான்கு மணிக்கு அலாரம் உரத்து ஒலித்தது. எங்கும் இருள் பரவியிருந்தது. மலர்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் பாடுகின்றன. குளிர்ந்த காற்று வீசுகிறது. தூக்கத்திலிலிருந்து கண் விழித்த தாய் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். ஜானகியின் அறையில் சத்தமில்லை. அசைவுகளில்லை.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்