"மேகமாய் வந்து போகிறேன்... வெண்ணிலா உன்னை தேடினேன்'- என்ற பாடலை கோடிக்கணக்கானோர் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அதை எழுதிய கவிஞர், அண்மையில் அனாதைபோல் இறந்து அழக் கூட ஆளின்றி சிதையேறி எரிந்து, கரிந்து, புகைந்து, மேகத்தோடு மேகமாய்க் கரைந்துபோயிருக்கிறார்.
அவருடைய இறுதி நிகழ்ச்சியில் ...
Read Full Article / மேலும் படிக்க