Skip to main content

நூற்றாண்டு நாயகர் கவியரசர் முடியரசன் - சென்னிமலை தண்டபாணி

சுற்றிவ ளைத்திடும் எத்துய ரத்தையும் சுட்டுமு டித்ததை - எறிவேனே சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும் சொற்றமி ழுக்கெனைத் - தருவேனே என்ற சூளுரையோடு, தன்மானம் குன்றாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டு விழா 7.10.2019 அன்று காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. 7.10.1920-ல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்