Published on 07/08/2021 (16:10) | Edited on 11/08/2021 (16:34)
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
-என்பார் வள்ளுவப் பேராசான்.
இதன் பொருள்... "உடலும் உயிரும் சேர்ந்திருப்பது போல், அன்பும் நம் செயலும் இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த மனிதராகத் திகழ முடியும்' என்பதாகும்.
பேரன்பும் பெருந்தொண்டும் கலந்த கலவையாக கலை...
Read Full Article / மேலும் படிக்க