Published on 07/08/2021 (16:07) | Edited on 11/08/2021 (16:29)
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஈரோடு வேலா இராசமாணிக்கனார் திங்கள் தோறும் பவுர்ணமி நாளில் நடத்தி வந்த “நிலா முற்றம்” நிகழ்வில் மென்மையும் மேன்மையும் மிக்க ஒருவர் உரையாடுவார்.
அவர் பேச்சில் தனித்தமிழ் தலைதூக்கி நிற்கும். அலட்டலோ, ஆர்ப்பட்டமோ இல்லாமல் தான் சொல்ல வந்த திருக்குறள் செய்தியை ...
Read Full Article / மேலும் படிக்க