Skip to main content

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜபக்சே

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
mahinda rajapaksa


இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அந்நாட்டு பிரதமராக ராஜபக்சே இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை பிரதமர் அலுவலகத்தில் பணிகளை கவனிக்க தொடங்கினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்