Skip to main content

லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர் கைது!!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
BRIBE

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் ரேணுகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மதியம் 3 மணிக்கு கைது செய்தனர்.

 

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க மணல் கடத்தல் பிரமுகர் ஒருவரிடம்மிருந்து ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

சார்ந்த செய்திகள்