Skip to main content

க.பரமத்தியில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி ஆர்ப்பாட்டம் 

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

கரூரில் க.பரமத்தியில் வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 PROTEST

 

பரமத்தியில் 16 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாக புகார் தெரிவித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்