Skip to main content

அவர் தண்ணீரில் போட்டகோலம்... இவர் யாரென்றே தேனி மக்களுக்கு தெரியாது... ரவீந்திரநாத் பேச்சு

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

தேனி அதிமுக வேட்பாளரும், ஓபிஎஸ்ஸின் மகனுமான ரவீந்திரநாத் குமார் உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரையில் பேசும் போது,

 

ops son

 

தங்கத்தமிழ்ச்செல்வன் பேசுவதெல்லாம் தண்ணீரில் போட்ட கோலம். தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவர் இல்லை தங்கத்தமிழ்ச்செல்வன் எனக்கூறினார். அதேபோல் காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளவங்கோவன் யார் என்றே தேனி தொகுதி மக்களுக்கு தெரியாது எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்