Skip to main content

பரோல் கேட்டு நளினி மனுதாக்கல்

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

nalini

 

மேலும் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்