Skip to main content

கஜா புயல் - நாகை தொகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
nagai



கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை தொகுதிக்கு சிறப்பு பேரிடர் அதிகாரியாக விஷ்னூ ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றிருக்கிறார்.
 

இன்று காலை 9:30 மணிக்கு நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விஷ்ணு ஐ.ஏ.எஸ்., சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், தங்க கதிரவன், திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
 

மின்சாரம்  கிடைக்காத பகுதிகளில் மின் இணைப்பு கொடுத்தல், குடிநீர் வினியோகம், சுகாதாரப் பணிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு வாட்ஸ் அப் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்