Skip to main content

பேருந்துகள் இயக்க தடை!!!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
gaja

 

புயல் பாதிக்கும் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதும், அதன்பின் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

கடல் அல்லது கடற்கரைக்கு யாரும் செல்லவேண்டாம், மரங்களுக்கு அடியே நிற்க வேண்டாம்.  என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறியுள்ளார்

 

சார்ந்த செய்திகள்