Skip to main content

கனமழை எச்சரிக்கை!!! 20 செ.மீ. மேல் மழை பெய்யும்...

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

கஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாகவும், அனைவரும் 4 மணிக்குள் வீடு திரும்பவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்