Skip to main content

அறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் வெண்கல சிலை! - மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
mks


திமுகவின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னனை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ள முத்தமிழறிஞர், கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையினை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் வடித்து வருகிறார். கலைஞரின் அவ்வெண்கலைச் சிலையின் வடிவமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

 

சார்ந்த செய்திகள்