Skip to main content

கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
karunas

 

நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல். நெல்லை புளியங்குடியில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை காவல்துறையினர் கருணாஸை கைதுசெய்ய சென்னை வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்