Skip to main content

அதிரவைக்கும் கொரோனா கணக்கு! மரணங்களை மறைக்கும் அ.தி.மு.க. அரசு!

Published on 06/08/2020 | Edited on 08/08/2020
கொரோனா காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் மறுபடியும் ஒரு மோசடி நடைபெற்று வருகிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். கொரோனாவால் ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 55 ஆயிரத்து 152 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்