கோடிக்கணக்கான பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளாரின் மறைவு, உலகம் முழுவதுமுள்ள அவரது பக்தர்களை உலுக்கியிருக்கிறது.
ஆதிபராசக்தியின் சொரூபமாக இருந்து "ஓம் சக்தி' எனும் மந்திரத்தை ஒலிக்கச் செய்த பங்காரு அடிகளார், உடல்நலக்குறைவால்...
Read Full Article / மேலும் படிக்க,